கொள்ளை

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலபட்டியில் நாக்பூர் உரிமம் பெற்று இயங்கி வந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலையில் கடந்த 9ஆம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
மதுரை: பெண் காவல்துறை ஆய்வாளரின் வீட்டிற்குள்ளேயே மர்ம மனிதர்கள் புகுந்து 450 சவரன் தங்க நகைகளையும் ரூ.5 லட்ச ரூபாய் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிங் ஆல்பர்ட் பார்க்கில் உள்ள ஒரு வீட்டில் 4.3 மி. வெள்ளி மதிப்புள்ள பணம் மற்றும் மதிப்புமிக்க பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மேலும் மூன்று பேர் மீது புதன்கிழமை (மே 8) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
நெல்லை: சேலம் மாவட்டம் அய்யன் பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 47). இவர் காற்றாலைகளுக்கு மின் உபகரணங்கள் வாங்கி மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
சிங்கப்பூரில் ஆயுதங்கள் கொண்டு குழுவாகக் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தில் இரண்டு ஆடவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.